நிழல் பகலில் தோன்றும்,
இரவிலும் பின்தொடரும்.
ஆனால் இரவில்
நிழல் கண்களுக்கு புலப்படுவதில்லை!!
இரவிலும் பின்தொடரும்.
ஆனால் இரவில்
நிழல் கண்களுக்கு புலப்படுவதில்லை!!
இரவில், நிழல் உண்மையா பொய்யா!!
உண்மையும் பொய்மையும்
இயற்கையின் பரிமாணங்கள்!!
உண்மையும் பொய்மையும்
இயற்கையின் பரிமாணங்கள்!!
இவை
முரண்பட்டது போலிருந்தாலும்
உண்மையான கூற்று.
முரண்பட்டது போலிருந்தாலும்
உண்மையான கூற்று.
ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு
மாறான செய்தியாக இருந்தாலும்,
அனைத்து எண்ணங்களும்
இதனில் சரண்புகும்.
மாறான செய்தியாக இருந்தாலும்,
அனைத்து எண்ணங்களும்
இதனில் சரண்புகும்.
இதயத்தினால் நம்பிக்கை வை,
இவற்றில் எது உண்மை
என்று புலப்படும்!!
இவற்றில் எது உண்மை
என்று புலப்படும்!!
No comments:
Post a Comment