இது கணிப்பொறி கற்றுத்தந்த பாடமா !! - LatestpoemS.com
Headlines News :
Home » » இது கணிப்பொறி கற்றுத்தந்த பாடமா !!

இது கணிப்பொறி கற்றுத்தந்த பாடமா !!

Written By KAJANTHAN JS on Thursday 12 January 2012 | 07:21


கரையில் எழுதிய கவிதை வரிகளை
கடல் கரைத்துச் சென்றதுபோல்
இதயத்தில் இருந்த நம்பிக்கையை
யாராரோ கரைத்து சென்றுவிட்டார்கள்!
கண்கள் எட்டும் தூரம் மட்டும்
கவலைக் கோடுகள்
நிதர்சனம் புரியாமல்
புலம்புகிறேன் நித்தமும்!!
பெரிய தோல்வி உறவுகளின் இழப்பு..
தடம் மாறிப் போன காதல்..
என எதுவந்தாலும்
மறக்கமுடியா நினைவுகளாய்
உண்மையின் அதிர்வுகளாய்

இயல்பாய்
இருக்க முடிகிறது
என்னால்..
இது கணிப்பொறி கற்றுத்தந்த பாடமா !!
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. LatestpoemS.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger